கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆனையிறவு தொழிற்சாலை ஊழியர்கள் ஆனையிறவு தொழிற்சாலையில் தேசிய உப்பு பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து இன்றையதினம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர். தங்களுக்கு உரிய முறையில் தொழில் வழங்கப்பட வேண்டும் எனவும்,...
சந்தேகத்துக்கிடமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று வாகனங்கள் மீட்பு பொலன்னறுவ சிரீபுர போலி உர விற்பணையாளரின் களஞ்சியசாலை அருகே இரண்டு வீட்டுக் காணிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்து மூன்று வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 5500/= ரூபாவுக்கு விற்பணை செய்யக்கூடிய...
2025 IPL இல் புதிய வீரர்களை இணைக்க அனுமதி பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்தது. இதன் காரணமாக இந்தியாவில் நடந்து வந்த 18ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்...
பிக்பாஸ் புகழ் நடிகை லாஸ்லியாவின் கண்கவரும் போட்டோஸ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பிரபலமானவர்களில் ஒருவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த இவர் செய்தி வாசப்பாளராக தனது பயணத்தை தொடங்கியுள்ளார்.அப்போது பிக்பாஸ் வாய்ப்பு கிடைக்க இந்தியா பக்கம் வந்தவர் இந்நிகழ்ச்சிக்கு...
பொலன்னறுவையில் சந்தேகத்துக்கிடமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று வாகனங்கள் மீட்பு பொலன்னறுவ சிரீபுர போலி உர விற்பணையாளரின் களஞ்சியசாலை அருகே இரண்டு வீட்டுக் காணிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்து மூன்று வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 5500/= ரூபாவுக்கு விற்பணை...
பிக் பாஸ் பிரபலம் யாஷிகா ஆனந்த் மாடர்ன் லுக் போட்டோஸ் வைரல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இதன்பின் இவர் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து...