இராணுவத்திலிருந்து விலகியவர்களை பொலிஸ் துறையில் இணைக்க திட்டம்! இராணுவத்தில் பணியாற்றிவிட்டு சட்டரீதியாக விலகியுள்ள 45 வயதுக்கு குறைவான 10,000 பேரை பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டு வருகிறது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்...
இலாபம் ஈட்டும் வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலை! வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலை தற்போது இலாபம் ஈட்டி வருவதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார். தொழிற்சாலையினால் பெற்றுக்கொள்ளப்பட்ட பழைய கடன்களை செலுத்தி...
இலங்கை சுங்கத் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை! இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை வாங்குவதற்கு முன், தனிநபர்கள் அவற்றின் சட்டப்பூர்வத்தன்மையை சரிபார்க்க அனுமதிக்கும் ஒன்லைன் வசதி குறித்து இலங்கை சுங்கத்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சட்டவிரோதமான வழிகளில் நாட்டிற்கு...
வானிலை தொடர்பில் முன்னறிவித்தல்! நாளை முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் எனவும் நாட்டைச் சூழவுள்ள கடற் பிராந்தியங்களில் அவ்வப்போது பலத்த காற்று வீசக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இது தொடர்பில்...
ஹரிணி கூறிய கருத்தை பகிரங்கமாக வாபஸ் பெற வேண்டும்! இலங்கையின் பிரதமரும் கல்வியமைச்சருமான ஹரிணி அமரசூரிய 1,000 பாடசாலைகள் தேசிய பாடசாலைகள் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்ட பாடசாலைகள் மீண்டும் மாகாணங்களுக்கு வழங்கப்படாது என கூறியது தவறானது...
விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை! நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 488 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஹெரோயின் போதைப்பொருளுடன் 134 பேரும்,...