புதிய மாற்றங்களை நோக்கி பயணிக்கும் சுகாதாரசேவை; அமைச்சர் நளிந்த தெரிவிப்பு சுகாதார சேவை புதிய மாற்றங்களை நோக்கிப் பயணிக்கும் காலத்தில் நாம் இருக்கின்றோம். உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு, டிஜிற்றல் மயமாக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை, மரபணு மருத்துவவியல்...
இந்தியாவுடனான ஒப்பந்தத்தால் ஏனைய நாடுகளுக்கு அதிருப்தி; சொல்கிறார் சரத் வீரசேகர! இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள பாதுகாப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு புலனாய்வுத் தகவல்களை வழங்குவதைத் தவிர்க்கின்றன. தனிமனித பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அரசாங்கம்...
பாதாளக்குழுத் தலைவர்கள் மிக விரைவில் கைதாவர்; அமைச்சர் நளிந்த தெரிவிப்பு பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளுக்கும். அரசியல் தரப்பினருக்கும் இடையே தொடர்புகளுண்டு. பாதாள உலகக் குழுக்களின் தலைவர்கள் விரைவில் கைதுசெய்யப்படுவார்கள் என்று ஊடகத்துறை அமைச்சர் நளிந்த...
வீட்டின் பின்னால் புதையல் தோண்டிய ஐந்து பேர் கைது மாத்தறை தெனியாய, மெதெரிபிட்டியவில் உள்ள ஒரு வீட்டின் பின்னால் உள்ள ஒரு நிலத்தில் புதையல் தோண்டியதாகக் கூறப்படும் ஐந்து நபர்களும், அதற்காகப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் இன்று...
சமிக்ஞையை மீறிய டிப்பர் மீது பொலிசார் துப்பாக்கி பிரயோகம் ; வாகன சாரதி தப்பியோட்டம் கிளிநொச்சியில் பொலிசாரின் சமிக்ஞையை மீறி சென்ற டிப்பர் மீது பொலிசார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். குறித்த பகுதியில் சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரம்...
இலங்கையில் நேர்ந்த சோகம் ; 5 வயது சிறுவன் திடீரென உயிரிழப்பு இரத்தினபுரி மித்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜூலம்பிட்டிய பகுதியில் ஐந்து வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். வீட்டில் இருந்த சிறுவன் திடீரென மயக்கமடைந்ததைத் தொடர்ந்து,...