தேசியப் பாதுகாப்பு மோசம்; காரியவசம் குற்றச்சாட்டு! நாட்டின் தேசியப் பாதுகாப்பு விடுதலைப் புலிகளின் காலத்தை விடவும் மோசமான நிலைக்குச் சென்றுள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்...
எதற்காக மறைக்கப்படுகிறது இந்தியாவுடனான ஒப்பந்தம்; விமல் வீரவன்ஸ கேள்வி! இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட, ‘பாதுகாப்பு ஒத்துழைப்பு’ ஒப்பந்தம் உட்பட பல பிரதானமான ஒப்பந்தங்கள் எதற்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளன? என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ கேள்வி எழுப்பியுள்ளார்....
மொழியுரிமையை ஏற்காமை வரலாற்றில் பெரும் தவறே! படிப்பினைகளை கற்காவிடின் வரலாறு மீளவரும்- நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவிப்பு எமது நாட்டில் மொழியுரிமைக்கு மதிப்பளிக்க முடியாமற்போனமை வரலாற்றுத் தவறே. இது சிறிய விடயமல்ல. இந்தத் தவறை நாங்கள் விளங்கிக்...
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களில் பெறுமதியில் வீழ்ச்சி இலங்கை மத்திய வங்கியின் வாராந்திர பொருளாதார சுட்டெண் அறிக்கைக்கு அமைய, 2025 ஜூன் மாதத்திற்கான உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி 6,080 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது....
மட்டக்களப்பு இளைஞனின் உயிரை பறித்த புகையிரதம் இன்று அதிகாலை 1.30 மணிக்கு மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கறுவப்பங்கேணியில் இன்று (08) அதிகாலை புகையிரதத்தில் மோதுண்டு இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான். மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிச்...
6.08 பில்லியன் டொலராக குறைந்த வெளிநாட்டு கையிருப்பு! மத்திய வங்கி தகவல்! இலங்கையின் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு கையிருப்பு சொத்துக்கள் ஜூன் 2025 இல் 6.08 பில்லியனாகக் குறைந்துள்ளன. இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள சமீபத்திய...