அரசுக்கு ஆதரவான நிறுவனமாக மாற்றப்பட்ட சிஐடி-தயாசிறி குற்றச்சாட்டு! குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் அளிக்க வந்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர, சுமார் 4 மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். 322...
செம்மணிப் புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை! யாழ்ப்பாணம், செம்மணிப் புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை இடம்பெற அரசு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். செம்மணிப் புதைகுழி விவகாரம்...
அதிகாரத்தைக் கைப்பற்ற சகல சபைகளிலும் தமிழரசு போட்டியிடும்! “நிர்வாகங்களைப் பகிர்ந்து கொள்வது சம்பந்தமாக சில கட்சிகளோடு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைகள் தவிர்ந்த மற்றைய சபைகள் அனைத்திலும் இலங்கைத் தமிழரசுக் கட்சி மேயர், தவிசாளர் பதவிகளுக்கு...
NIRDC ன் திட்டங்களை மதிப்பிட தொழில்நுட்பக் குழுக்களை நியமிப்பு! ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான தேசிய வணிகமயமாக்கல் அணுகுமுறை ( NIRDC) மூலம் அண்மையில் அங்கீகரிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தின்படி, ஒவ்வொரு திட்டத்திற்கும் தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுக்களை நியமிக்கும்...
ஜனாதிபதியின் ஹஜ் வாழ்த்துச் செய்தி! ஒரு நாடாக நம் முன்னால் உள்ள சவால்களை முறியடித்து நாம் விரும்பும் முன்னேற்றகரமான மற்றும் நாகரிகமான நாட்டைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்தை மேற்கொள்வதில் அனைவரின்...
புனித ஹஜ் பெருநாள் இன்று! உலகவாழ் முஸ்லிம்கள், ஹஜ் பெருநாளை இன்று விமர்சையாகக் கொண்டாடுகின்றனர். இஸ்லாமியர்களின் முக்கிய பெருநாள்களில் ஒன்றாக காணப்படும் புனித ஹஜ் பெருநாளை உலக வாழ் முஸ்லிம்கள் இன்று கொண்டாடுகின்றனர். இறை தூதர்களில்...