இலங்கையில் 15.1% பணியாளர்கள் வேலை இழந்துள்ளதாக தகவல்! 2023 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, 15.1% பணியாளர்கள் வேலை இழந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் துறை தெரிவித்துள்ளது. நாட்டில் 60.5%...
நீதித்துறை அதிகாரிகளை குறிவைத்து சமூக ஊடகங்கள் மூலம் நடத்தப்படும் தாக்குதல் குறித்து எச்சரிக்கை! நீதித்துறை அதிகாரிகளை குறிவைத்து சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தில் வெளியிடப்படும் பதிவுகள் குறித்து இலங்கை வழக்கறிஞர்கள் சங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது....
100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு – மீனவர்களுக்கு எச்சரிக்கை! புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்கரையோரக் கடல் பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நாளை (20) அதிகாலை...
10 வாரங்களுக்குப் பிறகு காசா பகுதிக்கு அடிப்படை உணவுப் பொருட்களை வழங்கும் இஸ்ரேல்! 10 வாரங்களுக்குப் பிறகு காசா பகுதிக்கு அடிப்படை உணவுப் பொருட்களை வழங்க இஸ்ரேல் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, உதவி குழுக்கள் உணவு...
ரவி மோகனால் ரூ. 100 கோடி கடன்.. அவரது மாமியார் வெளியிட்ட அறிக்கை நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து வழக்கு நடைபெற்று வரும் நிலையில், பாடகி கெனிஷாவுடன் ரவி பழகி வருவது பெரும்...
‘குஷ்’ போதைப்பொருளுடன் தாய்லாந்து பிரஜை கைது! 79 மில்லியன் ரூபா பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற வௌிநாட்டு பிரஜை ஒருவர் இன்றைய தினம் அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய வெளியேறும் முனையத்தில் சுங்க...