யாழ். செம்மணி மயானத்திற்கு அருகாமையில் விபத்தில் சிக்கிய நபர் உயிரிழப்பு! யாழ்ப்பாணம் செம்மணி மயானத்திற்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நபர் வியாழக்கிழமை (31) உயிரிழந்துள்ளார். மீசாலை கிழக்கு மீசாலை பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணசாமி லிங்கேஸ்வரன்...
அமெரிக்க வரிவிதிப்பு 20% ஆனது 15% இலக்கு நோக்கி முன்னேற வேண்டும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்காக அமெரிக்காவின் தீர்வை வரி 20 வீதமாக குறைத்திருப்பது குறித்து மகிழ்ச்சியடைவதுடன் அதனை மேலும் 15 வீதத்துக்கும் குறைவான...
யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயம்! யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சபாபதிப்பிள்ளை வீதியில் 1ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....
நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் ரி.56 துப்பாக்கி ரவைகள் மீட்பு மட்டக்களப்பு நகர் பிரதேசத்தில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் ரி.56 ரக துப்பாக்கி ஒன்று மற்றும் ரவைகள், மகசீன் என்பவற்றை வெள்ளிக்கிழமை (01) இரவு விசேட அதிரடிப்படையினர்...
பிரதேசசபை உறுப்பினரின் முழுமையான கடமைகள் மற்றும் அதிகாரங்கள் பிரதேசசபை உறுப்பினரின் முழுமையான கடமைகள் மற்றும் அதிகாரங்கள் (இலங்கையின் Pradeshiya Sabha Act No. 15 of 1987 அடிப்படையில்) கீழே விரிவாகத் தருகிறோம் இவை மக்களும்...
ஐரோப்பிய நாடொன்றில் இலங்கையர் மோசமான செயல் ஐரோப்பிய நாடான அயர்லாந்தில் பல சிறுமிகளை ஏமாற்றி பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக இலங்கையர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 37 வயதான தினிர லியனகே என்பரே இந்த குற்றச்சாட்டுகளுக்கு...