மழையுடனான வானிலை-மக்களுக்கு எச்சரிக்கை! மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா,...
ரிட் மனுவுக்கு பதில் அளிக்க வேண்டும்…!கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்..! தற்போது சமூக வலைத்தளத்தில் திறந்தாலே வைரலாகி வரும் விடயம் கமல்ஹாசன். தமிழில் இருந்து தான் கன்னடம் பிரிந்தது என்று கூறிய விடயம் பெரும் சர்ச்சையாக...
கஷ்டம் தான் அவனை இசைக்குள் தள்ளியது..! – திவினேஷ் பெற்றோரின் கண்கலங்க வைக்கும் பேட்டி! ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இசைப் போட்டி நிகழ்ச்சியான ‘சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 4’ அண்மையில் மிகப் பிரமாண்டமாக...
விபத்தில் இறந்தவர்களுக்கு துக்கம் அனுஷ்ரிப்பு..!நிகழ்ச்சி ஒத்திவைத்த குபேரா படக்குழு..! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ் . இவரது நடிப்பில் வெளியான ராயன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது....
கைதிகளுக்கான பொதுமன்னிப்பு நிபந்தனைகள் கடுமையாகும்! ஜனாதிபதியின் பொதுமன்னிப்புக்கான நிபந்தனைகளை, இனிவரும் காலங்களில் நீதி அமைச்சு கடுமையாக்கும் என்று நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார். பொது மன்னிப்பின் கீழ் கைதிகளை விடுவிப்பதில் அண்மையில் கண்டறியப்பட்ட முறைகேடுகளைக் கருத்திற்...
பொது இடங்களில் யாசகம் பெறுபவர்களை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை! பொது இடங்களில் யாசகம் பெறுபவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். சிறுவர்களின் நலன்சார் செயற்பாடுகளில் பங்கேற்கும் சகல...