உலக அளவில் விசா மேல்முறையீட்டை நிறுத்திய ஜெர்மனி; இந்தியர்களை எப்படி பாதிக்கும்? ஜெர்மனி தனது முறைசாரா விசா மேல்முறையீட்டு செயல்முறையை ஜூலை 1 முதல் ரத்து செய்யவுள்ளதால், உயர்கல்வி, திறமையான வேலைகள் மற்றும் சுற்றுலாவுக்காக ஜெர்மன்...
கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட சிவகார்த்திகேயன் பட நடிகை ருக்மிணி.. அட இது புதுசா இருக்கே கன்னட நடிகையான ருக்மிணி வசந்த், ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ஏஸ் படத்தில் நடித்து...
கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை மறுதினம் நீர் வெட்டு! கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளுக்கு நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை(25) காலை 8மணி முதல் மாலை 8மணி வரை 12 மணி நேரம் நீர் விநியோகம் தடை...
சூட்டுக் காயங்களுடன் கடற்படை சிப்பாய் சடலமாக மீட்பு! மன்னார் – நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட அச்சங்குளம் கடற்கரை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கடற்படை சிப்பாய் ஒருவரின் சடலம் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த...
பாடசாலைகளில் தமிழ் – சிங்கள மொழி பாடம் கட்டாயம் அனைத்து பாடசாலைகளிலும் தமிழ் – சிங்கள மொழி பாடம் கட்டாயமாக்கப்படவுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான சிங்கள...
இலங்கையில் முதல் முறையாக அதிக தாதியர் நியமனம் இலங்கையில் தாதியர் சேவையில் புதிதாக இணையவுள்ள 3,147 தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நாளை (24) வழங்கப்படவுள்ளன. இந்த 3147 தாதியர்களுக்கான நியமனக்...