உயர் பாதுகாப்பு வலயத்தில் முக்கிய குற்றவாளியிடம் சிக்கிய கைத்தொலைபேசி தங்காலை பழைய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான ஹரக் கட்டா எனப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்னவிடம் இருந்து ஒரு கையடக்கத் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை...
பட்டதாரி பரீட்சார்த்திகளுக்கு அழுத்தம் கொடுக்கும் கும்பல் – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு! துணைத் தொழில் சேவைப் பாடநெறிகளுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை இன்று நடைபெறவுள்ள நிலையில், பரீட்சார்த்திகள் பங்கேற்க வேண்டாம் என்று அழுத்தம்...
துணைத் தொழில் சேவைப் பாடநெறிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டி பரீட்சை இன்று! துணைத் தொழில் சேவைப் பாடநெறிகளுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை இன்று (27) நடைபெற உள்ளது. அதன்படி, இந்த தேர்வு இன்று...
கலைப் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்று சாதித்த மாணவி 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியாகின. இதன்படி, குருநாகல், சந்தலங்கா மத்திய கல்லூரியின் மாணவி நெத்மி...
பல்கலைக்கழக தகுதி பெற்ற மாணவர்கள் தொடர்பில் பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை 2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டதன் மூலம் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை குறித்து பரீட்சைத் திணைக்களம்...
நாட்டின் வானிலையை பாதிக்கும் வெப்பமண்டலம் – பல பகுதிகளிலும் மழை! வெப்பமண்டல ஒருங்கிணைப்பு மண்டலம் நாட்டி ன் வானிலையை பாதித்து வருவதாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. இதன்காரணமாக இன்று (27) மாலை அல்லது இரவில்...