ஜனாதிபதி அநுரவுக்கு எதிராக போராட அனுமதி! அநுரகுமார திஸாநாயக்கவின் வருகையை முன்னிட்டு நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் ஒன்றிற்கு தடையுத்தரவு கோரிய வவுனியா காவல்துறையினரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அனுர இன்று வவுனியா நகரசபை மைதானத்திற்கு வருகை தரவுள்ள...
வடமாகாண மக்களுக்கு ஜனாதிபதி அளித்த வாக்குறுதி போரின் போது பாதுகாப்பு படையனரால் கைப்பற்றப்பட்ட அனைத்து நிலங்களையும் மீண்டும் விடுவித்து மக்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படுடிமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் தேசிய மக்கள்...
உலக தடகள அஞ்சல் ஓட்டப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணி சீனாவில் நடைபெறும் உலக தடகள அஞ்சல் ஓட்டப் போட்டிகளில் 400×4 கலப்பு அஞ்சல் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 6 பேர் பங்கேற்கவுள்ளனர். அருண தர்ஷன,...
யாழில் உயிரியல் பிரிவில் உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்த இரட்டையர்கள் 2024ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் யாழ். இந்துக் கல்லூரியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் முதல்...
உயர்தர பரீட்சையில் நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்கள் 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியானது. இதன்படி, குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மாணவி...
19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 98 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 98 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது....