இந்தியாவுக்கு செல்லும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள்! இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட்ட குழு ஒன்று, இந்தியாவில் திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளது. 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நான்கு மூத்த நாடாளுமன்ற அதிகாரிகள், இந்த...
மக்களைப் பிரித்தாள்வதற்கு பல்வேறு சதி நடவடிக்கைகள் அமைச்சர் சந்திரசேகர் சுட்டிக்காட்டு இன ரீதியாக மக்களைத் தூண்டிவிடுவதற்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சில தீயசக்திகள் முயற்சிக்கின்றன. அவற்றுக்கு இடமளிக்கக்கூடாது என்று கனேடியத் தூதுவர் எரிக் வால்ஷிடம் கடற்றொழில் அமைச்சர்...
வடக்கு, கிழக்கு கட்சிகளுடன் பிரதமர் ஹரிணி கலந்துரையாடல் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும், வடக்கு – கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நாளை இடம்பெறவுள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள காணிகள்...
அநுரவின் ஆட்சியிலும் மக்களுக்கு ஏமாற்றமே; மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டு கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்காவுக்கு வாக்களித்த தமிழ்மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. இதுதொடர்பில் மனித உரிமைகள்...
தெற்கில் மட்டுமல்ல உயிரிழந்தோரை நினைவேந்துவதற்கு வடக்கு மக்களுக்கும் உரிமையுண்டு! அமைச்சர் கிரிஷாந்த அபேசேன திட்டவட்டம் தெற்கில் மட்டுமல்ல, உயிரிழந்தவர்களை நினைவேந்தும் உரிமை வடக்கு மக்களுக்கும் உள்ளது. தெற்கு இளைஞர்கள் உயிரிழக்கும்போது மட்டுமல்ல, வடக்கு இளைஞர்கள் உயிரிழக்கும்போதும்...
மகளுக்காக கண்ணீர் விட்டு அழுத நடிகர் சூர்யா.. காரணம் என்ன தெரியுமா தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான நடிகர் சூர்யா நடிகை ஜோதிகா காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த காதல் ஜோடிக்கு ஒரு மகளும், ஒரு...