யாழ் வந்த பிரதமர் ஹரிணி : புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து முக்கிய கலந்துரையாடல்! இலங்கையின் புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து தெளிவுபடுத்துவதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார். கல்விச்சீர்திருத்தம் தொடர்பான தேசிய...
விடுதலை புலிகளால் கொல்லப்பட்டவர்களே செம்மணியில் புதைப்பு – சரத் வீரசேகர குற்றச்சாட்டு! செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தை இராணுவத்தின் மீது சுமத்துவதற்கு ஒருதரப்பினர் முயற்சிக்கிறார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். அவர்...
வடக்கில் 16 ஆயிரம் ஏக்கரில் தென்னை பயிர்ச்செய்கை : அமைச்சர் அறிவிப்பு! வடக்கில் 16,000 ஏக்கர் நிலத்தில் தென்னை பயிரிட நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்....
பாடசாலை மாணவி திடீர் மரணம் – அனுராதபுரத்தில் சம்பவம்! அநுராதபுரம் – கெக்கிராவை பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் திடீரென சுகயீனமுற்று மருத்துவமனையில்சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கெக்கிராவை காவல்துறையினர் தெரிவித்தனர்....
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை – 22 நபர்கள் கைது! சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 22 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள், டைவிங் உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி...
இரவில் யுவதியின் மோசமான செயல்; ஆடிப்போன கடைக்காரர் தங்கச் சங்கிலி ஒன்றை திருட முயன்ற 26 வயதுடைய யுவதி ஒருவர், ஹட்டன் நகரில் உள்ள நகை கடையில் வைத்து சமயோசிதமாக கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று...