தொடர்ந்து தவறிழைக்கும் யாழ். மாநகர சபை ; கடும் அவதியில் தவிக்கும் மக்கள் யாழ்ப்பாணம் மாநகர சபையானது தொடர்ச்சியாக பல்வேறுவிதமான முறைகேடான செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து பல தடைவைகள் வெளிப்படுத்தப்பட்ட...
பாதுகாப்பு அதிகாரிகளைத் கொடூரமாக தாக்கிய இராணுவ பிரிகேடியர் ; இரவில் நடந்த கொடூரம் கொழும்பில் உள்ள மைதானத்தில் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளைத் தாக்கியதாகக் கூறப்படும் இராணுவப் பிரிகேடியரைக் கைது செய்ய கறுவாத்தோட்டம் பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்....
கிழக்கின் மருத்துவத் துறையை வியப்பில் ஆழ்த்திய மட்டக்களப்பு வைத்தியசாலை மட்டக்களப்பில் முதன்முறையாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்தது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கிழக்கு மாகாணத்தின் முதலாவது சிறுநீரக மாற்று...
ஆசிரியையின் தாக்குதலுக்கு உள்ளான பாடசாலை மாணவர் வைத்தியசாலையில் அனுமதி கல்முனை அல்-அஸ்ஹர் கனிஸ்ட பாடசாலையில் தரம்-05 ல் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் அப்பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரின் கண்மூடித்தனமான தக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில்...
சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட சிறுமியின் உடல் ; பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூரில் ரயில் பாலம் அருகே பயணப்பொதியில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரின் புறநகரில் உள்ள...
இன்றிரவு நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் பெரும் தொகை உப்பு இறக்குமதி செய்யப்படும் உப்பு தொகை இன்றிரவு நாட்டை வந்தடையும் என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். சந்தையில் நிலவும் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கில்,...