‘துக்கவீடு போல இருக்க கூடாது; கல்யாண வீடு போல களை கட்ட வேண்டும்’ – இறப்பை கொண்டாடிய பின்னணி உசிலம்பட்டியில் அருகே 96 வயது மூதாட்டி ஒருவர் தான் இறந்தால், நீங்கள் யாரும் கலங்க கூடாது,...
பாவனைக்கு உதவாத மென்பான போத்தல்கள் கைப்பற்றல்! பாவனைக்கு உதவாத செயற்கையான பொருட்கள் சேர்க்கப்பட்ட சந்தையில் விற்பனை செய்யப்பட்ட பெருமளவிலான மென்பான போத்தல்கள் மட்டக்களப்பில் சுகாதார அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன. சுமார் 481 மென்பான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மட்டக்களப்பு...
“காசாவில் போர் குற்றச்சாட்டுக்குள்ளான இஸ்ரேலிய படை உறுப்பினர் இலங்கையில்” ஒப்படைக்குமாறு வலியுறுத்தல்! பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரசல்ஸை தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் அமைப்பு ஒன்று, காசா நிலப்பரப்பில் பலஸதீனியர் ஒருவர் கொல்லப்பட காரணமாக...
கிராமசேவையாளரை தாக்கிய மதுபோதை குழு! வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நாசீவன் தீவு கிராமத்தில் கடமையாற்றும் கிராமசேவகர் மதுபோதையில் வந்த குழுவொன்றினால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (20) பிற்பகல் வேளை இச்சம்பவம் நாசீவன் தீவு...
இலங்கையில் இன்று இடம்பெற்ற கோரவிபத்து ; மூவர் பலி …27 பேர் படுகாயம்! ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், சற்றுமுன்னர், பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில், மூவர் உயிரிழந்ததுடன்,...
இலங்கை வந்த மியன்மார் அகதிகள் 12 பேருக்கு தடுப்பு காவல் இலங்கை கடற்பரப்புக்குள் வந்த 115 மியாமார் அகதிகள் முல்லைத்தீவில் இருந்து திருகோணமலை அஷ்ரப் இறங்கு துறைக்கு நேற்றையதினம் (20)கொண்டு செல்லப்பட்டு திருகோணமலை துறை முகப்...