தமிழர் பகுதியில் கசிப்பு வியாபாரம் ; மடக்கி பிடித்த கிராம இளைஞர்கள் முல்லைத்தீவைச் சேர்ந்த புதுக்குடியிருப்பு மாணிக்கபுரம் பகுதியில், நீண்ட நாட்களாக கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவரை, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் செயல்முறையாக...
நெடுங்கேணியில் வீதியில் உறங்கியவருக்கு நேர்ந்த கதி; மைத்துனரால் துடிதுடித்து பிரிந்த உயிர் வவுனியா நெடுங்கேணியில் வீட்டின் முன் ஒழுங்கையில் உறங்கிக் கொண்டிருந்த குடும்பஸ்தர் மீது டிப்பர் ஏறியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். வவுனியா...
சுவிட்சர்லாந்தில் விடுதலை புலிகளின் தலைவருக்கு வீரவணக்க நிகழ்வு தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனுக்கு சுவிட்ஸர்லாந்தில் வீரவணக்க நிகழ்வு இடம்பெற்றது. தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் அவர்களின் பாதுகாப்பான எதிர்காலத்திற்காகவும் இறுதிவரை போராடி 2009ஆம்...
பிரபாகரன் வீரச்சாவு! ஏன் சயனைட் அருந்தவில்லை? ஆதாரம் உண்மையை கூறும் பதிவு நஞ்சு மாலை அணிந்த போராளி ஒருவரின் நஞ்சு வில்லை உடைந்து நெஞ்சில் குத்தி மரணம் நிகழ்ந்ததில் இருந்து நஞ்சு மாலை அணிந்து இருந்த...
அலரி மாளிகையில் நடைபெற்ற ஜனாதிபதி பெண் வழிகாட்டி விருது வழங்கும் விழா இன்றைய சமூகத்தில் பெண் தலைமைத்துவத்தை கட்டியெழுப்புவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, இந்தத் தேவையை பூர்த்தி செய்யும் திறனை இலங்கை பெண்...
யாழ். செம்மணியில் சான்று பொருட்களை காட்சிப்படுத்த நடவடிக்கை யாழ்ப்பாணம் சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் ஸ்கான் பரிசோதனைகள் வருகின்ற திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் முன்னெடுக்கப்பட உள்ளதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் செம்மணியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர்...