தமிழ் நாட்டு மீனவர்கள் தொடர்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பிய ராகுல் காந்தி! இலங்கை ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழ் நாட்டு மீனவர்களை விடுவிக்குமாறு கோரி இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்திய...
குழந்தை வேண்டும் என கோழிக்குஞ்சை விழுங்கியவர் உயிரிழப்பு! சத்தீஷ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டத்தில் உள்ள சிந்த்காலோ என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் யாதவ் (வயது 35). இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை....
வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் 1 கோடி ரூபா அபராதம்! பல்வேறு விமான நிறுவனங்களைச் சேர்ந்த விமானங்களுக்கு அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து நடைபெறும் சோதனையால் பயணிகள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகின்றனர். இதனையடுத்து பலமணி நேரம்...
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவிப்பு இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்ற நிலையில், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்துள்ளார். ஆங்கிலத்தில் படிக்கவும்:...
அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிப்பு: இந்தியா மீது டொனால்ட் டிரம்ப் தாக்கு ‘அவர்கள் எங்களுக்கு வரி விதித்தால், நாங்களும் அவர்களுக்கு அதே அளவு வரி விதிப்போம்’ என இந்தியா குறித்து டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார்....
பாஜக எம்எல்ஏக்கள் 3 பேர் விரைவில் சஸ்பெண்ட்… அரசியலில் திடீர் பரபரப்பு – புதுச்சேரியில் என்ன ஆச்சு! பாஜக எம்எல்ஏக்கள் ஜான்குமார், ரிச்சர்டு, கல்யாணசுந்தம் ஆகியோர் கட்சி கட்டுப்பாடுகளை மீறி லாட்டரி அதிபர் மார்ட்டினின் அறக்கட்டளைக்கு...