பாரியளவிலான மோசடி தொடர்பில் எச்சரிக்கை! இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியக அதிகாரிகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தி, வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளை பெற்றுத் தருவதாக கூறி பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன.
விபத்தில் தந்தை உயிரிழப்பு: மகள் படுகாயம்! மோட்டார் சைக்கிளும் வேனும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை உயிரிழந்துள்ளதுடன் மகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தொடுவாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த விபத்தில் பம்பல பிரதேசத்தைச் சேர்ந்த ஜூட்...
வீட்டின் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு! ஹோமாகம பனாகொட பெலடகொட பிரதேசத்தில் அமைந்துள்ள போதைப்பொருள் வியாபாரிக்கு சொந்தமானது என கூறப்படும் வீடொன்றின் மீது புதன்கிழமை (18) காலை பல துப்பாக்கிச் சூட்டுக்கள் இடம்பெற்றுள்ளதாக மீகொட பொலிஸார்...
நாட்டை வந்தடைந்தார் ஜனாதிபதி அனுர இந்தியாவிற்கு இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (17) நாட்டை வந்தடைந்தார். இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க...
யாழில் இருந்த நிலையில் உயிரிழந்த இளைஞன் ; நடந்தது என்ன! யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் செட்டி வீதி எனும் இடத்தில் உள்ள வீடு ஒன்றில் இளைஞன் ஒருவனின் சடலம் துாக்கில் தொங்கிய நிலையில் காணப்படுகின்றது....
புதிய வாகனங்களின் இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல் அரசாங்க ஒப்புதலைத் தொடர்ந்து சுற்றுலாத் துறைக்கான, புதிய வாகனங்களின் முதல் தொகுதி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது நாட்டின் சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சத்தை...