எச்சரிக்கையை மீறி மீன்பிடிக்க சென்ற படகு விபத்து! வானிலை மாற்றம் காரணமாக எதிர்வரும் 19ம் திகதிவரை மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாமென எச்சரிக்கப்பட்டிருந்த நிலையில், எச்சரிக்கையை மீறி வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியைச் சேர்ந்த மீன்பிடிக்க சென்ற படகே...
போராட்டத்தில் ஈடுபட்ட சாவகச்சேரி நகர வர்த்தகர்கள்! யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகர வர்த்தகர்களும், பொதுமக்களும் சாவகச்சேரி நகரசபை முன்றலில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சாவகச்சேரி நகர சபையால் அண்மையில் கட்டப்பட்ட புதிய கடைகளை குத்தகைக்கு வழங்குவதற்காக...
எம்.பி.க்கு தகுதியற்ற அர்ச்சுனா! யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக்கோரி அவருக்கு எதிராக குவோ வாரன்டோ மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மருத்துவ அதிகாரி பதவியை இராஜினாமா...
இலங்கையைச் சேர்ந்த அகதிகள் மீளவும் நாட்டுக்கு வரவளைக்கத்திட்டம்! தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கையைச் சேர்ந்த அகதிகள் மீளவும் நாட்டுக்கு வரவேண்டும் என்பதே எங்களின் விருப்பமாகவும் இருக்கின்றது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். யு.என்.எச்.சி.ஆர்....
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை விலக்கிக் கொள்ள நடவடிக்கை! பொலிஸாரினால் வழங்கப்படும் பாதுகாப்பை தவிர முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள முப்படையினரின் பாதுகாப்பை எதிர்வரும் வாரத்தில் விலக்கிக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர்...
சவாலான பாத்திரமாக அரசியலமைப்பு உள்ளது – புதிய சபாநாயகர் தெரிவிப்பு! பொது நலனுக்காக அரசியலமைப்பு பங்களிப்பின் பொறுப்பை நிறைவேற்றுவதில் சவாலான பாத்திரத்தை ஏற்க வேண்டியிருக்கும் என புதிய சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். புதிய...