இறக்குமதி செய்யப்படும் அரிசித் தொகை இலங்கைக்கு எப்போது கிடைக்கும் என்பது தெரியாது! அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்படும் அரிசித் தொகை, இலங்கைக்கு எப்போது கிடைக்கும் என்பதை தற்போது கூற முடியாது என விவசாய மற்றும் கால்நடை பிரதி...
இவ்வாண்டில் நாளொன்றுக்கு 3ஆயிரத்து443 மின் துண்டிப்புகள் பதிவு! 2024ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் தொடக்கம் ஜூன் மாதம் வரையில் மின்துண்டிப்புகள் வேகமாக அதிகரித்து வருவதாக மின்சாரப் பாவனையாளர்கள் சங்கத்தின் தேசிய செயலாளர் சஞ்சீவ தம்மிக்க தெரிவித்துள்ளார்....
இவ்வாண்டில் 47ஆயிரத்து 291 பேர் டெங்கு நோயால் பாதிப்பு! நாட்டில் இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 47ஆயிரத்து291 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் 23 டெங்கு மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது...
நெற்பயிர்களை தாக்கும் யானைகளால் விவசாயிகள் பெரும் பாதிப்பு! கல்மடு குளத்தின் கீழ் பெரும்போக நெற்செய்கையில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் 70 நாட்கள் கடந்த நிலையில் உள்ள நெற்பயிர்களை இரவு வேலைகளில் காட்டு யானைகள் தொடர்ச்சியாக அழித்து...
தனது காதலியை தேடி 200 கிலோ மீட்டர் பயணம் செய்த புலி! நெகிழ்ச்சி சம்பவம் ரஷ்யாவை சேர்ந்த ஒரு புலி தனது காதலியை தேடி 200 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்த சம்பவம் சமூக...
கனடாவில் வாகன திருட்டு… தமிழ் இளைஞன் உட்பட 5 பேர் அதிரடி கைது! கனடாவில் வாகன திருட்டு தொடர்பில் தமிழ் இளைஞன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சம்பவத்தில் நோர்த்...