கொழும்பு கடற்கரையில் ராட்சத திமிங்கலம்! கொழும்பு – பம்பலப்பிட்டி கடற்கரையில் ராட்சத திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. இந்நிலையில் உயிரிழந்து கரையொதுங்கியுள்ள திமிங்கலத்தை காண மக்கள் குவிந்துள்ளனர். அதேவேளை அதிகாரிகளும் பொலிஸாரும் அங்கு...
யாழ். மாவட்டத்தில் எலிக்காச்சலால் 99 பேர் பாதிப்பு; 6,000 பேருக்குத் தடுப்பு மருந்துகள்! யாழ். மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி...
பாடசாலை மீது தாக்குதல் மேற்கொண்ட இஸ்ரேல்: 20 பேர் உயிரிழப்பு! இஸ்ரேல் – காசாவுக்கிடையில் கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதியிலிருந்து மோதல் இடம்பெற்று வருகின்றது. இந்த மோதல்களில் இரு தரப்பிலும் சுமார் ஆயிரக்கணக்கானோர்...
சிரியாவில் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்! சிரியாவிலுள்ள பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளன. சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷர் அல் அசாத்மின் ஆட்சி கடந்த ஞாயிறன்று வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து நாட்டின் நிர்வாகத்தை...
விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளை ஆதரிக்கும் நாடாளுமன்றக் குழு: எம்.எஸ்.பி உத்தரவாதத்திற்கு சட்டப்பூர்வ ஆதரவு பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதியின் (பி.எம்-கிசான்) ஆண்டு ஊதியத்தை தற்போது ரூ. 6,000 லிருந்து ரூ. 12,000 ஆக உயர்த்தவும்,...
ஸ்க்ரீன் இதழ் 4-வது பதிப்பு: சினிமா அனுபவத்தை பகிர்ந்துகொண்ட பழம்பெரும் நடிகை ஷர்மிளா தாகூர்! இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சமீபத்தில் தொடங்கிய ஸ்க்ரீன் இதழின் வெளியீட்டை மும்பையில் நடத்திய நிலையில். இந்த பத்திரிக்கையின் 4-வது எடிஷன்...