வேலைவாய்ப்பு: தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் பணி! தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்கள் : 55பணியின் தன்மை :General Manager,...
பிரபல வர்த்தகர் ஒருவர் நிதி மோசடியில் கைது – யாழில் சம்பவம்!! யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றையதினம், 26லட்சம் ரூபா பணத்தினை...
புதிய சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன தெரிவு இன்று (17) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் 10வது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விக்ரமரத்ன தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய சபாநாயகர் பதவிக்கான...
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவர்களின் வருமானத்தை பகிரங்கப்படுத்த நடவடிக்கை! நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்கள், கட்சியின் செயலாளர்கள், சுயேச்சைக் குழுத் தலைவர்கள் மற்றும் தேசியப் பட்டியல் வேட்பாளர்களின் வருமானம் மற்றும் செலவு அறிக்கைகள் இன்று (17.12)...
கடலுக்கு நீராடச் சென்ற 04 ரஷ்ய பிரஜைகளுக்கு நேர்ந்தக் கதி! ஹிக்கடுவை கடற்கரையில் நீராடச் சென்ற ரஷ்ய பிரஜைகள் 4 பேர், நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். ஹிக்கடுவ பொலிஸ் உயிர்காப்பு பிரிவு அதிகாரிகள்...
மாகாணசபை தேர்தலை நடத்துவதுவதன் அவசியம் குறித்து வலியுறுத்திய மோடி! இலங்கையில் மாகாண சபைகளின் அவசியத்தை எடுத்துரைத்துள்ள பிரதமர் நரேந்திரமோடி மாகாணசபை தேர்தலை நடத்துமாறும் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் நரேந்திரமோடிக்கு இடையிலான இரு தரப்பு...