துறைமுகத்தில் ஒரு நாளைக்கு 5 கோடி ரூபாய் இழப்பு! இலங்கை சுங்கத் திணைக்களத்தில் பொருட்களை அகற்றுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக துறைமுகத்தில் கொள்கலன் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக துறைமுகத்திற்கு நாளொன்றுக்கு சுமார்...
வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார் ஞானசார தேரர்! சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரர் தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் சிறைச்சாலையின் ‘கே’ பிரிவில் அடைக்கப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட நூறு கைதிகளுடன் ஞானசார தேரரும் அந்த பிரிவில்...
நீர் குழியில் விழுந்து ஒருவர் சாவு! நீர்கொழும்பு – கொச்சிக்கடை பவுலுக் சில்வா மாவத்தையில் திரும்பும் சந்திக்கு அருகில் உள்ள நீர் குழியில் விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்....
தூய்மையான இலங்கை! கிளிநொச்சி மாவட்ட செயலகதில் நடந்த நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட அரச அதிகாரிகளுக்கான “தூய்மையான இலங்கை”(Clean Sri Lanka) தொடர்பில் தெளிவூட்டல் கருத்தரங்கு இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை...
2025ஆம் நிதியாண்டுக்கான அரச செலவு – 4,691 பில்லியன் ஒதுக்கீடு 2025 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் அரசின் செலவு 4,691 பில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பிரதமர் ஹரிணி அமரசூரியவால் நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றில்...
17 மாத காலப்பகுதியில் 548 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் தாமதம்! 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 2023ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 30ஆம் திகதி வரையிலான 17 மாத காலப்பகுதியில் 548...