கண்முன்னே பலியான மகள்; பதறிதுடித்த தந்தை தந்தையுடன் மோட்டாசைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த மாணவி விபதில் ,உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று (16) காலை, கண்டி வில்லியம் கோபல்லவ மாவத்தை மீன் சந்தைக்கு முன்பாக...
வரலாற்றில் முதல் தடவையாக 14,500 புள்ளிகளைத் தாண்டிய கொழும்பு பங்குச் சந்தை! கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் வரலாற்றில் முதல் தடவையாக இன்று (16) 14,500 புள்ளிகளைத் தாண்டியது. நாளின் முடிவில்,...
காலி சிறைச்சாலையில் 540 தொலைபேசிகள் மீட்பு! காலி சிறைச்சாலையில் இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 540 கையடக்க தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொழிற்கல்வி அமைச்சர் நளின் ஹேவகே தலைமையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் குறித்த...
இந்தியாவின் பாதுகாப்பிற்கு உறுதியளித்த ஜனாதிபதி : மோடிக்கும் அழைப்பு! ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொள்ளும் கூட்டு செய்தியாளர் மாநாடு தற்போது ஆரம்பமாகியுள்ளது. செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய...
ஏ.சி கட்டணத்தை உயர்த்தும் இந்திய ரயில்வே? நாடாளுமன்ற நிலைக்குழு கூறியது என்ன? ரயில்வே தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு, பயணிகள் பிரிவில் வருவாய் இழப்பைக் குறைக்க குளிரூட்டப்பட்ட (ஏசி) வகுப்புக் கட்டணங்களை மறுஆய்வு செய்ய பரிந்துரைத்துள்ளது. அதே...
ரூ. 1.6 கோடிக்கு ஏலம்… பட்டை தீட்டிய சி.எஸ்.கே: மும்பை அணியில் மதுரை பொண்ணு கமலினி! இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) சார்பில் மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யு.பி.எல்) 2025 தொடருக்கான வீராங்கனைகள் ஏலம்...