நாடுமுழுவதிலும் வரி செலுத்தாத 6,000 கார்கள் கண்டுபிடிப்பு சுங்க வரி செலுத்தாமல் சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்டு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் போலியாக பதிவு செய்யப்பட்ட சுமார் 6,000 கார்கள் நாடு முழுவதும் உள்ளதாக இலஞ்ச...
சற்று முன்னர் தென்னிலங்கையில் மற்றொரு துப்பாக்கிச் சூடு சற்று முன்னர் கொழும்பு மீட்டியகொட மஹவத்த பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முச்சக்கரவண்டியில் வந்த மூவரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச்...
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அரசாங்கக் கடன் குறித்த வெரிட்டி ரிசர்ச் வெளியிட்ட அறிக்கை ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் அரசாங்கம் கடன் வாங்குவது தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவிய போதிலும், தற்போதைய அரசாங்கத்தின் கடன்கள்...
Aadhav Arjuna: “இந்த நிமிடம் வரை..” – திருமாவின் ‘மறைமுக செயல்திட்டம்’ குற்றச்சாட்டுக்கு ஆதவ் அர்ஜுனா அளித்த பதில்! விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் நடந்த புத்தக வெளியீட்டு...
நிதி மற்றும் தொழில் நுட்ப உதவிகள் தொடர்ந்தும் வழங்கப்படும் ; ஐக்கிய நாடுகள் சபை நாட்டின் வளர்ச்சிக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகள் தொடர்ந்தும் வழங்கப்படும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. சுகாதார மற்றும்...
இந்தியாவில் நடைபெற்ற UCMAS சர்வதேசப் போட்டியில் யாழ் மாணவர்கள் சாதனை இந்தியாவின் புதுடில்லியில் நடைபெற்ற சர்வதேச UCMAS போட்டியில் இலங்கையில் இருந்து சென்ற மாணவர்களில் அதிகூடிய சம்பியன்களைப் பெற்று யாழ்ப்பாணம் நகரத்துக்கான கிளை சாதனை படைத்துள்ளது....