அடுத்த 24 மணிரேம் தொடர்பில் நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! இலங்கை வாழ் மக்களுக்கு அடுத்து வரக்கூடிய 24 மணிநேரம் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு வங்காள விரிகுடா...
மொழிப் பிரச்சினையால் ஏற்பட்ட சிக்கல் : ரஷ்ய துருப்புக்களை சுட்டுக்கொன்ற வடகொரிய வீரர்கள்! உக்ரைனின் இராணுவ புலனாய்வு அமைப்பின் கூற்றுப்படி, வட கொரிய சிறப்புப் படை வீரர்கள் தவறுதலாக எட்டு ரஷ்ய துருப்புக்களைக் கொன்றதாக தெரிவிக்கப்படுகிறது. ...
மகளிருக்கான ஐ.பி.எல் போட்டி: தமிழக வீராங்கனையை ரூ. 1.60 கோடிக்கு ஏலம் எடுத்த மும்பை அணி அடுத்த ஆண்டிற்கான மகளிர் ஐ.பி.எல் போட்டி ஏலத்தில், தமிழக வீராங்கனை கமலினியை மும்பை அணி ஏலம் எடுத்துள்ளது.கடந்த இரண்டு...
“மதவாத பாஜகவோடு கள்ள உறவில் கைகோத்து இருக்கும் பழனிசாமி” – ஆர்.எஸ். பாரதி தாக்கு ஆர்.எஸ்.பாரதி அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் அரங்கில், இன்று (15ம் தேதி) நடைபெற்று...
ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் கைது… பின்னணி என்ன? துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் இன்று (டிசம்பர் 15) கைது செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில்...
தனது தொழிலை மறைக்கிறார்களா நாடாளுமன்ற உறுப்பினர்கள்? இலங்கையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தகவல், தொழிநுட்ப பொறியியலாளர் என்று விளம்பரப்படுத்தி கண்டியில் போட்டியிட்டு வென்ற தனுர திசாநாயக்க நாடாளுமன்ற இணையத்தில் தொழில் என்ன என்ற கேள்விக்கு ...