ஒன்றுடன் ஒன்று மோதிய ரயில்கள்! விசாரணைகளை ஆரம்பித்த திணைக்களம் பெலியத்த புகையிரத நிலையத்தில் ரஜரட்ட ருஜின மற்றும் சாகரிகா புகையிரதங்களின் இயந்திரங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் ரயில்வே திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ...
300க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மீது அதிரடி நடவடிக்கை! நாட்டில் அரிசி கட்டுப்பாட்டு விலை விதிமுறைகளை மீறிய 300 இற்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை...
பண்டிகை காலத்தில் முட்டை விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு! எதிர்வரும் பண்டிகை காலத்திற்காக முட்டையொன்றை 30 ரூபா தொடக்கம் 35 ரூபா வரையான சில்லறை விலையில் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக...
ஜனாதிபதியின் வெற்றிடத்தை நிரப்ப புதிய பிரதி அமைச்சர்கள் நியமனம்! ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில், 05 அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் கீழ் காணப்படும் டிஜிட்டல்...
“சட்டமன்றத்தில் நான் பேசுவதை காட்டியிருந்தால் இந்த ஆட்சியே இருந்திருக்காது” – எடப்பாடி பழனிசாமி அதிரடி தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம், சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று...
“அரோகரா, நமச்சிவாயா கோஷம் முழங்க” – ராமநாதசுவாமி கோவிலில் சொக்கப்பனை தீபம்… ராமநாதசுவாமி கோவிலில் சொக்கப்பனை தீபம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் கார்த்திகை மாத பௌர்ணமியை முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு. பனைமரத்தில் ஒளிந்திருந்த திரிபுராசுரனை...