ரோஹித் சர்மா கோபம்.. ஜெய்ஸ்வால் இல்லாமல் புறப்பட்ட டீம் பஸ்.. அடிலெய்டில் நடந்தது என்ன? ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி, அடிலெய்டில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவியது. தற்போது...
அரச அதிகாரிகளை கண்ணியத்துடன் நடத்த வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்! அரச அதிகாரிகளை கண்ணியத்துடன் நடத்த வேண்டும். அவர்களை அணுகுவதற்கு ஒரு முறை உள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில்...
யாழ் தையிட்டியில் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே தீவரமடைந்த முரண்பாடு…! யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக கடந்த இரண்டு தினங்களாக இடம்பெற்ற போராட்டம் நேற்றுப் பதற்றத்தில் முடிந்துள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில்...
போர் பயிற்சியில் ஈடுபட இந்தியா சென்ற இலங்கை கடற்படை குழு! இலங்கை கடற்படை மற்றும் இந்திய கடற்படைக்கு இடையிலான இருதரப்பு ‘SLINEX – 2024’ கடற்படை பயிற்சி எதிர்வரும் 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி...
“கட்டை விரலை துரோணர் வெட்டியதைப் போன்று…” – நாடாளுமன்றத்தில் சீறிய ராகுல் காந்தி ஏகலைவனின் கட்டை விரலை துரோணர் வெட்டியதைப் போன்று ஒட்டு மொத்த இந்தியாவின் கட்டை விரலை வெட்ட மத்திய பாஜக அரசு முயற்சி...
மின்சார கட்டண திருத்தம் தொடர்பான ஆய்வுகள் ஆரம்பம்! மின்சார கட்டண திருத்தம் தொடர்பான ஆய்வுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்பட்டுள்ள மின்சார உற்பத்திக்கான எரிபொருள் விலை...