இலங்கையில் 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை! நாட்டில் சமீப காலமாக நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி,...
இலங்கையில் இரண்டு தேர்தல்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்! நாட்டில் 2025 ஆம் அண்டு ஏப்ரல் மாதம் உள்ளூராட்சி சபைத் தேர்தலையும், செப்டெம்பர் மாதம் மாகாண சபைத் தேர்தலையும் நடத்த ஜனாதிபதி அநுர குமார தலைமையிலான...
மீண்டும் நெஞ்சை பிடித்துக் கொண்டு சரிந்த கோபி.. பாக்கியா கொடுத்த வார்னிங்..!! விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது...
தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு : தனித்தீவான புன்னைக் காயல்… ஆண்டுகள் கடந்தும் மாறாத துயரம்! கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் பகுதியான புன்னைக்காயல் கிராமம் தனித்தீவாக மாறியுள்ளது. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால்...
சடலத்தை மறைத்து வைத்திருந்த இருவர் கைது! மாத்தறை – வல்யிங்குருகெட்டிய பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நபரின் சடலத்தை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். விலங்குகளை வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்படும் சட்டவிரோத மின்சார...
One Nation One Election | ஒரே நாடு ஒரே தேர்தல் எப்போது நடைமுறைக்கு வரும்..? மத்திய அமைச்சரவை விளக்கம்! மக்களவையின் 543 தொகுதிகள், மாநிலங்களின் 4 ஆயிரத்து 120 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே நேரத்தில்...