இந்தியா செல்கிறார் ஜனாதிபதி! ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் தனது முதலாவது அரசுமுறை விஜயமாக நாளை புதுடெல்லிக்கு விஜயம் செய்யவுள்ளார். ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான இருதரப்பு...
லொறி மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு – ஐவர் காயம்! அனுராதபுரம் – பாதெனிய பிரதான வீதியில் தம்புத்தேகம பெல்லன்கடவல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர்....
இன்று ஆரம்பமாகிறது சிவனொளிபாதமலை யாத்திரை! 2024ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரை காலம் இன்று முதல் ஆரம்பமாகின்றது. இதற்கான, விசேட வர்த்தமானி அறிவித்தல் இரத்தினபுரி மாவட்ட செயலாளர் வசந்த குணரத்னவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தலின்படி, சிவனொளிபாதமலை...
உயிரிழந்த நபரின் சடலத்தை மறைத்து வைத்த இருவர் கைது மின்சாரம் தாக்கி உயிரிழந்த நபரின் சடலத்தை மறைத்து வைத்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்...
நீர்த்தேக்கத்தில் பெண்ணின் சடலம் மீட்பு; உயிரிழந்தது யார்? தலவாக்கலை – மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் பெண் ஒருவர் இன்று (14) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் அமைந்துள்ள பிரதான...
கணவனை பார்க்க சென்ற மனைவி: அண்ணன் தங்கையை வாழ விடுவரா? ஜீ தமிழ் சீரியலில் இன்று! ரேவதியை வைத்து சாமுண்டீஸ்வரி சொத்துக்கு ஸ்கெட்ச் போடும் மாயா.. நடக்க போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்...