இந்திய உயர்ஸ்தானிகர் பிரதமருடன் சந்திப்பு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நேற்று வெள்ளிக்கிழமை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு...
நீதிமன்றத்தின் கடைசி வார்த்தை தீர்ப்பில் அச்சிடப்படும் வரை, என்ன சொன்னாலும் அது கவனிப்பு மட்டுமே – சந்திரசூட் இந்திய முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், வியாழன் அன்று நீதிமன்றத்தில் நீதிபதிகள் வாய்மொழியாகப் பேசுவது, “உண்மையை வெளிக்கொணரும்...
WTC இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற உள்ள வாய்ப்புகள்…ஐசிசி பட்டியல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பதை ஐசிசி பட்டியலிட்டுள்ளது. அதன்படி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்...
புஷ்பா 2 ஸ்கிரீனிங் கூட்ட நெரிசல் வழக்கு: சிறையில் இரவைக் கழித்த அல்லு அர்ஜுன் விடுதலை Sreenivas Janyalaஇந்த மாத தொடக்கத்தில் அவரது திரைப்படமான புஷ்பா 2 பிரீமியர் காட்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பான...
கார்த்திகை தீபம் விழா எதிரொலி… தஞ்சையில் கிடுகிடு வென விலை உயர்ந்த பூக்கள்… பூக்கள் விலை உயர்வு இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கார்த்திகை தீப திருவிழா நாளை (டிசம்பர் 13ம் தேதி) கொண்டாடப்பட உள்ளது....
கட்டியணைத்து வரவேற்ற மனைவி! வெளியே வந்த அல்லு அர்ஜுன் ரசிகர்களுக்கு வழங்கிய செய்தி! பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நேற்று போலீஸாரினால் கைது செய்யப்பட்ட சம்பவம் தெலுங்கு சினிமாத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது. இந்நிலையில்...