கிளிநொச்சி விவசாயிகளுக்கு உரத்தினை பகிர்ந்து வழங்க நடவடிக்கை! ரஷ்யா அரசாங்கத்தினால் இலங்கை விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உரத்தினை கிளிநொச்சி விவசாயிகளுக்கு பகிர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யா அரசாங்கத்தினால் இலங்கை விவசாயிகளுக்கு வழங்கப்படுவதற்காக கையளிக்கப்பட்ட 55ஆயிரம் மெற்றிக்தொன்...
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது புதிய ஊழல் வழக்கு! பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷாரா பிபி மீது புதிய ஊழல் குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது....
வடக்கில் 7 பேர் பலி – 70 பேருக்கு அவசர சிகிச்சை : எலியால் வந்த நோய் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது பரவிவரும் ஒரு வகையான காய்ச்சலின் தாக்கம் தீவிரமாகப் பரவி வருவதாக வடமாகாண சுகாதார...
இந்திய உயர்ஸ்தானிகர் இலங்கை பிரதமர் ஹரிணிவுடன் சந்திப்பு இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்கள், இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவை இன்று பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான...
மஹிந்தவை கொலை செய்ய பாதுகாப்பு குறைக்கப்பட்டதா? சந்தேகத்தில் மொட்டு உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவை கொலை செய்வதற்கு சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக 116 பாதுகாப்பு அதிகாரிகள் சேவையிலிருந்து மீள் அழைக்கப்பட்டுள்ளார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பொதுஜன...
அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட அரிசிக்கான சில்லறை விலையில் நட்டம் அரசாங்கத்தினால் அரிசிக்காக விதிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையின் போது, தாம் நட்டத்திற்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாக சில்லறை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். போக்குவரத்து செலவு, பொதிச் செலவு என்பனவற்றை அவதானிக்கும்...