இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் குரங்குகளுக்கு கருத்தடை குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் முதலாவது முன்னோடி திட்டம் மாத்தளையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க தெரிவித்தார்....
மூதூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற தெளிவூட்டல் கருத்தரங்கு! மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் தேசிய சிறுவர் பாதுகாப்பு கொள்கை தொடர்பான கருத்தரங்கானது நேற்று வியாழக்கிழமை(12) மூதூர் பிரதேச செயலக மாநாட்டு...
கனடாவில் இருந்து இலங்கை வந்த பார்சலில் அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி! கனடாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பார்சலில் போதைப்பொருள் இருந்துள்ளமை அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 4ஆம் திகதி கனடாவில் இருந்து கப்பலில் வந்த கொள்கலன்...
சிறுவர்களுக்கான சட்டத்தை கடுமையாக்கிய குயின்ஸ்லாந்து! அவுஸ்திரேலிய மாநிலமான குயின்ஸ்லாந்து சிறுவர்களுக்கு எதிரான தண்டனையை கடுமையாக்கியுள்ளது. அதன்படி, 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கொலை, கடுமையான தாக்குதல் மற்றும் கொள்ளை போன்றவற்றில் குற்றம் சாட்டப்பட்டால் வயதுவந்தவர்களுக்கான விதிக்கப்படும் அதே...
இனி பி.எஃப் பணத்தை எடுப்பது ஈஸி; ஏ.டி.எம் நடைமுறையை செயல்படுத்த திட்டம் ஊழியர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதியில் (EPF) இருந்து, ஏ.டி.எம் கார்ட் பயன்படுத்தி பணத்தை எடுக்கும் வசதியை நடைமுறைப்படுத்தும் பணிகள் தற்போது நடந்து...
கோடாரியால் தாக்கி மச்சானை கொலை செய்த நபர் கைது! குடும்பத் தகராற்றில் சகோதரியின் கணவரை கோடாரி மற்றும் கூரிய ஆயதங்களால் தாக்கி கொலை செய்ய சம்பமொன்று மட்டக்களப்பு எல்லைக்கிராமமான வடமுனை ஊத்துச்சேனையில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம்...