முன்னாள் ஜனாதிபதிகள் தொடர்பில் அனுர அரசின் அதிரடி முடிவு! முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு வீரர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு 116 பேரில் இருந்து 60...
சுவிட்சர்லாந்தில் யாழ் இளம் குடும்பஸ்தர் திடீர் உயிரிழப்பு சுவிட்சர்லாந்தில் புலம்பெயர் யாழ் இளம் குடும்பஸ்தர் நித்தியில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்மவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது . யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரே...
தந்தை வெட்டிய மரத்தால் மகன் உயிரிழப்பு இரத்தினபுரி , கொடகவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்மடுவ பிரதேசத்தில் தந்தையால் வெட்டப்பட்ட பலா மரத்தின் கிளை ஒன்று தலையில் வீழ்ந்து மகன் உயிரிழந்துள்ளதாக கொடகவெல பொலிஸார்...
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது! முன்னாள் ஜனாதிபதிகள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்த அறிக்கைகளை மீளாய்வு செய்ததன் பின்னர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பாதுகாப்பு வீரர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி முன்னாள் ஜனாதிபதி...
பாம்பன் கடலில் கரையொதுங்கிய இராட்சத திமிங்கலம்! இராமநாதபுரம் அருகே பாம்பன் கடற்கரையில் 2 டன் எடையும் 18 அடி நீளம் கொண்ட ராட்சத திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. அதன் உடலை கைப்பற்றி...
பயங்கரவாத இயக்கம் என்பதாலேயே புலிகளின் தடையை இந்தியா நீடிக்கிறது! தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம் என்பதாலேயே, இவ்வியக்கத்தை இந்தியா தொடர்ந்தும் தடைசெய்து வருவதாக தமிழக பாரதீய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையிலிருந்து...