வழமைக்கு திரும்பிய பேஸ்புக், வாட்ஸ்அப் இன்ஸ்டா இலங்கையில் பல மணி நேரம் செயலற்ற நிலையில் இருந்த பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை வழமைக்கு திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எனினும், உலகம் முழுவதும் மெட்டா...
கோரவிபத்தில் சிறுமி பலி; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்துள்ளதுடன் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் ....
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிதாக முளைத்த புத்தர்சிலை! மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தாதியர் பயிற்சி பாடசாலை வளாகத்தில் புத்தர் சிலையொன்றை வைத்துள்ளமை தொடர்பில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. வைத்தியசாலையின் தாதியர் பயிற்சி பாடசாலைக்குள் சரஸ்வதி சிலைக்கு...
அனுர ஆட்சியில் திருடர்களும் பிடிபடவில்லை! பொருட்களின் விலைகளும் குறையவில்லை! கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் உணவுப் பொருட்களின் விலைகள் சுமார் 20 வீதத்தால் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார். அதற்கான...
வெள்ள உதவிகள் வழங்கினாலும் தமிழ் ஆர்வலர்களுக்கு புலனாய்வுத்துறை அச்சுறுத்தல்! அண்மையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவிகளை வழங்கும் உள்ளூர் வெகுஜன அமைப்புக்களை அரச புலனாய்வுப் பிரிவினர் அச்சுறுத்துவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைக்...
22 வயதில் தந்தை தொழிலை எடுத்து நடத்திய பெண்.. இன்று ரூ.11,119 கோடி நிறுவனத்துக்கு சொந்தக்காரி! – யார் இவர்? புதுமையான சிந்தனையும், கடின உழைப்பும், நேர்மையும் எந்த தொழிலையும் புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும்...