இலங்கையில் புத்தக விற்பனையில் ஏற்பட்ட பாரிய மாற்றம்! இலங்கையில் வற் வரி காரணமாக ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பால் புத்தகங்களின் விற்பனை 30 வீதத்தால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புத்தக வெளியீட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத வற் வரியை...
சட்டம் படித்தும் வழக்கறிஞராக முடியாமல் தவிக்கும் இலங்கை பெண்! இலங்கை உள்நாட்டு போரின் போது, 1990 ஆம் ஆண்டு வாக்கில் ஏராளமான தமிழர்கள் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்தனர். அதில் 9 வயதாக இருந்த சிறுமி வாசுகியும் ஒருவர்....
நாட்டையே திரும்பி பார்க்க வைத்த மிகப்பெரிய சமூகநீதிப் போராட்டம்.. ‘வைக்கம்’ வரலாறு இந்தியாவில் நடைபெற்ற மிகப்பெரிய சமூகநீதிப் போராட்டங்களுள் முக்கியமானது வைக்கம் போராட்டம். கேரளாவின் கோட்டயம் மாவட்டத்திலுள்ள வைக்கம் என்ற ஊரிலுள்ள சிவன் கோவிலைச் சுற்றியுள்ள...
சிகப்பு நிற சேலையில் மயக்கும் நடிகை ரச்சிதா மகாலட்சுமி!! புகைப்படங்கள்.. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல சீரியல்களில் ஒன்று தான் சரவணன் மீனாட்சி. இந்த சீரியலில் மீனாட்சி கதாபாத்திரத்தில் ரச்சிதா மகாலட்சுமி நடித்து பட்டிதொட்டி எங்கும்...
புஷ்பா 2 பார்க்க வந்து உயிரிழந்த பெண்.. கேசுக்கு பயந்து அல்லு அர்ஜுன் செய்த வேலை புஷ்பா படத்தின் மிகப்பெரும் வெற்றிக்கு பிறகு கடந்த வாரம்வெளியானது. நடித்திருந்த அப்படம் தற்போது ஆயிரம் கோடியை வசூலித்து விட்டது....
தூத்துக்குடியில் செயல்பாட்டுக்கு வந்த கனிமொழியின் கனவுத் திட்டம்! செவித்திறன் குறைபாடு என்பது உலகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது. தற்போது 430 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் செவித்திறன் குறைப்பாட்டுடன் வாழ்கின்றனர். 2023 ஏப்ரல் முதல் 2024 ஏப்ரல்...