பைக் டாக்ஸி இயங்கலாம், ஆனால்… அமைச்சர் சிவசங்கர் விளக்கம்! பைக் டாக்ஸிகள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மண்டல போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் ஆடிஓ-க்களுக்கு போக்குவரத்து துறை...
இந்தியப் பிரதமர் மோடியை சந்திப்பார் ஜனாதிபதி அநுர ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், பிரதமர் மோடிக்கும் இடையில் சந்திப்பு இடம்பெறவுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக எதிர்வரும் 15ஆம் திகதி இந்தியாவுக்குச்...
ஆசிய அபிவிருத்தி வங்கி; மின்சார சபைக்கு 30 மில். டொலர்! இலங்கை மின்சார சபைக்கு 30 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. எரிசக்தி துறையில் தற்போதைய மற்றும் எதிர்கால...
க்ளப் வசந்த கொலை ; சந்தேகநபர்களுக்கு பிணை! க்ளப் வசந்தவின் கொலையுடன் தொடர்புடைய 8 சந்தேகநபர்களையும் கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிப்பதற்கு ஹோமாகமை மேல்நீதிமன்ற நீதிபதி மொஹமட் இர்ஷடீன் அனுமதி வழங்கியுள்ளார். இதன்படி, 8 சந்தேகநபர்களும்...
கதவை உடைத்து பணம் மற்றும் நகை திருட்டு புத்தளம், தங்கொட்டுவ பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றின் கதவை உடைத்து பணம் மற்றும் நகைகளைத் திருடிச் சென்ற சந்தேக நபர் போதைப்பொருளுடன் நேற்று (10)...
வீடு ஒன்று முற்றாக எரிந்து நாசம் வாத்துவ, பொதுப்பிட்டியவில் வீடொன்று தீப்பற்றி எரிந்துள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். தீயினால் வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீ மளமளவென பரவியதையடுத்து, பக்கத்து வீட்டில்...