இந்தியாவிலிருந்து இறக்குமதியான அரசி! இந்தியாவின் தூத்துக்குடியிலிருந்து தனியார் துறையினரால் இறக்குமதியான 10,000 மெற்றிக் தொன் அரசி நேற்றையதினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. அரசாங்கம் முதற்கட்டமாக கொள்வனவு செய்யவுள்ள 5,200 மெற்றிக் தொன் அரிசி, எதிர்வரும் திங்கட்கிழமை...
சார்ஜென்ட் உதட்டை காயப்படுத்திய கான்ஸ்டபிள் உயர்தர பரீட்சைகளுக்கான கடமைகளுக்கு நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மதுபோதையில் வந்து பொலிஸ் சார்ஜென்ட் ஒருவரை தாக்கிய சம்பவம் நேற்று திங்கட்கிழமை (09) இடம்பெற்றுள்ளது. அம்பிலிப்பிட்டிய ஜனாதிபதி பாடசாலையில்...
மகிந்தவின் நெருங்கிய உறவினர் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிப்பு ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நெருங்கி உறவினருமான உதயங்க வீரதுங்கவுக்கு அமெரிக்கா தடைகள் மற்றும் வீசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அத்துடன்...
இரண்டு முக்கியஸ்தர்களுக்கு பயணத்தடையை விதித்த அமெரிக்கா! ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க ஆகியோருக்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தடைகள்...
காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்! மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் (10) வட, கிழக்கு மாகாணங்களைச்சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தமக்குரிய நீதியைக்கோரி கிளிநொச்சியில் விசேட கவனயீர்ப்புப்போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர். மூன்று...
புர்கினோ ஃபசோவின் புதிய பிரதமர் நியமனம்!1 மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினோ ஃபசோவின் இராணுவ அரசாங்கம் அந்நாட்டின் புதிய பிரதமராக ரிம்டல்பா ஜீன் இம்மானுவேல் அவ்டிராகோவை நியமித்துள்ளது. புர்கினோ ஃபசோ ஜனாதிபதி இப்ராஹிம் தரோரின் இராணுவ...