அரசாங்கத்திற்கு தேங்காய் வழங்கும் பேராயர் ரஞ்சித் கர்தினால் நாட்டில் நிலவும் தேங்காய் பிரச்சனையை தீர்க்க பேராயர் மல்கம் ரஞ்சித் கர்தினால் தலையிட்டுள்ளார். அதன்படி பேராயருக்கு சொந்தமான தென்னந்தோப்புகளில் உள்ள தேங்காய்களை மானிய விலையில் அரசுக்கு...
க.பொ.த பரீட்சார்த்திகளுக்கான அறிவிப்பு; இன்றுடன் நிறைவு 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பொதுப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை இன்றுடன் (10) முடிவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு 12.00...
உக்ரைன், ரஷ்யா இடையே உடனடி போர் நிறுத்தத்திற்கு ட்ரம்ப் அழைப்பு! அமெரிக்க ஜனாதிபதியான தெரிவுசெய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் (டிசம்பர் 8) உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே “உடனடி போர்நிறுத்தத்திற்கு” அழைப்பு விடுத்துள்ளார். மேலும் போரில் ஈடுபட்டுள்ள நாடுகளுக்கு...
ட்ரம்பின் மீள் வருகையும் ஐரோப்பிய நேட்டோ உறவும்! டொனால்ட் ட்ரம்பின் வெற்றி அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளை மையப்படுத்திய பாதுகாப்புச் செலவுகள் மற்றும் அட்லாண்டிக் கடல் கடந்த உறவுகள் போன்றவற்றில் மாற்றுத் தன்மை கொண்ட மறுசிரமைப்புக்கு...
சிரியா உள்நாட்டுப் போர் விஷயத்தில் அமெரிக்கா தலையிடாது! சிரியாவை கிளா்ச்சியாளா்கள் கைப்பற்றியுள்ள நிலையில் சிரியா உள்நாட்டுப் போர் விஷயத்தில் அமெரிக்கா தலையிடாது என்று அந்நாட்டு ஜனாதிபதியாகத் தோ்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடா்பாக...
முக்கிய பிரச்சனையாக இருக்கும் பணவீக்கம்… 6 ஆண்டை நிறைவு செய்த ஆர்.பி.ஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் கடந்த ஆறு ஆண்டுகளில் பல முக்கிய முடிவுகள் மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பை மாற்றியமைத்த மத்திய வங்கியை வழிநடத்திய இந்திய...