வடக்கு ஆளுநர்- யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி சந்திப்பு! வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகனை, யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியாக புதிதாக பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் யகம்பத் ஆளுநர் செயலகத்தில் சம்பிரதாயபூர்வமாகச் சந்தித்துக்...
சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெறும் இடங்களைப் பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்! யாழ்ப்பாணம் – தென்மராட்சி – கரம்பகம் பிரதேசத்திலுள்ள வீதி மற்றும் விவசாய நிலங்களில் மண்அகழ்வு இடம்பெற்றுவரும் இடங்களை நாடாளுமன்ற உறுப்பினர் கணநாதன் இளங்குமரன் உள்ளிட்ட...
யாழில் உயிரிழந்த இராணுவ வீரர்! யாழ்ப்பாணம் – பலாலி இராணுவ முகாமில் கடமை புரியும் இராணுவ சர்ஜன்ட் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் குருணாகல் மாவட்டத்தை சேர்ந்த 31 வயதுடைய...
செவ்வாய் கிழமைகளில் என்ன செய்யலாம் ….என்ன செய்ய கூடாது! நவக்கிரகங்களுள் மிகச்சிறந்தது செவ்வாய் கிரகம். கிரகங்களில் செவ்வாய் என்பது மங்களகாரகன் என்று அழைக்கப்படுகிறது. செவ்வாய் என்றாலே மங்களகரமான வார்த்தை என்று முன்னோர்கள் சொல்வார்கள். முருகப்பெருமானுக்கு...
பண்டிகை காலத்தை ஒட்டி அறிமுகமாகும் விசேட போக்குவரத்து திட்டம்! பண்டிகை காலத்தை முன்னிட்டுஇ பல பேருந்துகள் மற்றும் ரயில்களை இயக்குவதற்கு போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது இதன்படி நாளை முதல் விசேட பேருந்து சேவையை முன்னெடுக்க இலங்கை...
மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை பெறும் நடவடிக்கை ஆரம்பம்! மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவது தொடர்பான வாய்மூல அமர்வுகள் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள்...