தாய் மொழியில் பாடங்களை கற்பிக்க புதிய கொள்கை-மோடி! கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் இளைஞர்களுக்கு நிரந்தர அரசு வேலைகளைத் தனது தலைமையிலான அரசாங்கம் வழங்கியுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பல்வேறு...
பங்களாதேஷிக்கு செல்லும் மின்சாரத்தை இலங்கைக்கு விற்பனை செய்யும் வழிகளை ஆராயும் அதானி நிறுவனம்! இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலம் கோடாவில் அமைந்துள்ள தனது ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு பங்களாதேஷுக்கு விநியோகிக்கப்படும் மின்சாரத்தை இலங்கை போன்ற அண்டை நாடுகளுக்கு...
தந்தை பெரியாரின் 51-வது நினைவு தினம்! தந்தை பெரியாரின் 51-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு திமுக...
மீண்டும் நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்…சவரனுக்கு ரூ. 80 குறைந்த தங்கம் விலை! இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைப்பு! உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலில்...
இலங்கையில் பணமோசடி விடயத்தில் வலுவான கட்டமைப்பு அவசியம் – ஜனாதிபதி வலியுறுத்தல்! இலங்கையில் பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதை தடுப்பதற்கு வலுவான கட்டமைப்பு தேவை என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பணமோசடியை தடுப்பது...