யாழில் 18 வயது இளைஞர் மரணம்; நடந்தது என்ன? யாழில் 18 வயது இளைஞர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீட்டில் தனிமையில் இருந்த இளைஞர் நேற்று (23) விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம்...
யாழில் வீதியில் சென்றவர் திடீர் மரணம் யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்தார். சம்பவத்தில் நீர்வேலிப் பகுதியைச் சேர்ந்த 64 வயதான நபரே உயிரிழந்தார். நீர்வேலியில்...
விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்! சட்டவிரோதமாக குஷ் போதைப்பொருளை மறைத்து இலங்கைக்கு கொண்டுவந்த வெளிநாட்டவர் ஒருவர் நேற்று (23) கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது...
மீகொட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் மேலும் சந்தேகநபர்கள் கைது! கடந்த 14ஆம் திகதி மீகொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு மற்றும் படுகொலைச் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொலைச்...
மேல்மாகாணத்தில் மேலதிக வகுப்புகளை நடத்தும் ஆசிரியர்களுக்கு விசேட அறிவிப்பு! மேல் மாகாணத்தில் பாடசாலை ஆசிரியர்களுக்கு தனியார் கல்வி வகுப்புகளை மட்டுப்படுத்தி மாகாண கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்துவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. மேல்மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கு...
கனடாவை தொடர்ந்து கிரீன்லாந்து பக்கம் பார்வையை திருப்பிய ட்ரம்ப் – பழைய திட்டங்கள் ஆய்வு! அமெரிக்காவின் புதிய அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் தற்போது கிரீன்லாந்தை வாங்குவதற்காக முன்னதாக முன்னெடுக்கப்பட்ட திட்டங்களை புதுப்பித்து வருவதாக கூறப்படுகிறது. ...