மண் அகழ்வை கண்டித்து மக்கள் போராட்டம்! யாழ்ப்பாணம் – தென்மராட்சி – கரம்பகம் பிரதேசத்திலுள்ள வீதியில் மண் அகழ்வு இடம்பெற்றுள்ளமையை கண்டித்து பிரதேச மக்கள் (22) இன்று போரட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த விவசாய வீதி நெடுங்காலமாக மணல் வீதியாகவே...
தமிழ் எங்கள் உயிருக்கு நேர் “என்ற தலைப்பில் கலாசாரப்பெருவிழா! தமிழ் எங்கள் உயிருக்கு நேர் “என்ற தலைப்பில் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் கரைச்சி பிரதேச செயலகமும் கலாசார பேரவையும் இணைந்து நடாத்தும் கரைச்சி பிரதேச செயலக...
🤨சடுதியாக குறைந்துள்ள முட்டையின் விலை! நாட்டின் சில பகுதிகளில் முட்டை விலை வேகமாக குறைந்து வருவதாக முட்டை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஜா-எல, கந்தானை, ராகம உள்ளிட்ட பகுதிகளில் முட்டையின் விலை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, முன்னர்...
ஆழ்கடல் பகுதிகளில் பணிபுரியும் படகுகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பு! நாட்டின் பல பகுதிகளின் ஆழ்கடல் பகுதிகளில் பணிபுரியும் பல நாள் படகுகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட வளிமண்டலவியல் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேல், மத்திய மற்றும் வங்காள...
இறக்குமதி செய்யப்படும் அரிசித் தொகை 10 நாட்களுக்கு மாத்திரமே போதுமானது! இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசித் தொகை 10 நாட்களுக்கு மாத்திரமே போதுமாக உள்ளதாக அரிசி இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, மேலும் அரிசி...
சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு அமைக்க யோசனை! மாகாணங்களில் குற்றங்களைக் குறைக்க மாகாண அளவில் ஒரு புதிய சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு அமைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒன்று என்ற வகையில் ஒன்பது பொலிஸ்...