வங்காளதேசத்தில் மீண்டும் இந்து கோவில்கள் மீது தாக்குதல் வங்காளதேசத்தில் சமீபகாலமாக சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து உள்ளன. கோவில்களும் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வங்காளதேசத்தில் மேலும் 3 கோவில்கள் மீது தாக்குதல்...
சபரிமலையில் ஒரே நாளில் அதிக பக்தர்கள் தரிசனம்!! சபரிமலையில் இந்த ஆண்டு (டிச.19) ஒரேநாளில் அதிக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பா் 16-ஆம் திகதி நடை திறக்கப்பட்டது. தென் மாநிலங்களில்...
தமிழர் பகுதியில் கிராமசேவகர் நையப்புடைப்பு மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நாசீவன் தீவு கிராமத்தில் கடமையாற்றும் கிராமசேவகர் வெளிக்கள கடமை நிமித்தம் அலுவலகம் திரும்பும் வழியில் மதுபோதையில் வந்த குழுவொன்றினால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கு மனிதாபிமானம் தேவையில்லை! இந்தியாவிலிருந்து வந்து இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமானம் என்ற பேச்சே இருக்கக் கூடாது என வடமாகாண கடலோடிகள் சங்கத்தின்...
கலாநிதி’ பட்டம் தொடர்பில் மூவரிடம் சி.ஜ.டி வாக்குமூலம்! நாடாளுமன்ற இணையத்தளத்தில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் திரு.ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி என்று எழுதப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் நாடாளுமன்ற...
வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் இலங்கையில் தற்போது பயன்படுத்தப்படும் வாகனங்களின் விலைகள் வேகமாகக் குறையும் என ஜப்பான், இலங்கை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. அடுத்த வருடம் பெப்ரவரி முதலாம் திகதி முதல் தனிப்பட்ட...