அர்ச்சுனாவின் செயற்பாட்டை நாடாளுமன்றில் வரவேற்ற அநுர அரசு கடந்த வாரத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று கள நிலவரங்களை ஆராய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் செயற்பாட்டை தேசிய மக்கள்...
வரி செலுத்த வரிசையில் நிற்கும் மக்கள்! உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஒன்லைன் செயலியில் அதிகளவானோர் உள்நுழைய முயன்றதால் நெரிசல் ஏற்பட்டதையடுத்து, செப்டம்பர் 31ஆம் திகதி மக்கள், தொழிலதிபர்கள் மற்றும் தொழில்முனைவோர் என திணைக்களத்தின் முன்பாக வரி...
மின்சார வாகன இறக்குமதி தொடர்பில் கணக்காய்வு! வெளிநாட்டு ஊழியர்களுக்காக முழுமையாக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் திட்டம் தொடர்பில் விசேட கணக்காய்வு நடத்தப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை இன்று (05) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என சபாநாயகர் அசோக...
அமெரிக்காவின் உயர் அதிகாரி இலங்கை விஜயம்! அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு, நாட்டுக்கு விஜயம் செய்துள்ளார். டொனால்ட் லுவுடன் அந்நாட்டின் இராஜாங்க திணைக்களத்தின் மற்றுமொரு...
W. M. மெண்டிஸ் நிறுவனத்தின் மதுபான உற்பத்தி அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம்! டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனத்தின் மதுபான உற்பத்தி அனுமதிப்பத்திரத்தை இன்று (05) முதல் இடைநிறுத்துவதற்கு கலால்வரித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. கலால்வரித் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய 5.7...
உலகை திரும்பி பார்க்க வைத்த கனடா வாழ்.ஈழத்தமிழ் அமைச்சரின் செயல்! கனடாவில் வாழ்ந்து வரும் தமிழர்கள் சமீபக் காலங்களில் அந்நாட்டு அரசியலை தீர்மானிக்கும் மிகப்பெரும் சக்திகளாக மாறி வருகின்றனர். கனடாவில் உள்ள ரொறன்ரோ, ஒன்ராறியோ, ஆல்பர்ட்டா...