2025ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்திற்காக 1.4 டிரில்லியன் ரூபா ஒதுக்கீடு! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு 2024ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகைக்கு நிகரான தொகையே 2025ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கு...
2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால கணக்கறிக்கை இன்று சமர்ப்பிப்பு! 2025 ஆம் ஆண்டின் முதல் 04 மாதங்களுக்கான அரச செயற்பாடுகள் மற்றும் கடன் சேவைகளை தொடர்வதற்கான இடைக்கால கணக்கறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவினால்...
மதுபானசாலை அனுமதிப்பத்திரம் தொடர்பில் விளக்கமளிக்க வேண்டும்- சாணக்கியன் கேள்வி! மதுபானசாலை அனுமதிப்பத்திரம் தொடர்பில் மேலும் விளக்கமளிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார். மதுபானசாலை அனுமதிப்பத்திர விபரங்களை...
பிறந்தநாள் அன்றே இடம்பெற்ற அசம்பாவிதம்… பரிதாபமாக உயிரிழந்த நபர்! கொழும்பு – கும்புக்கஹதுவ பகுதியில் உள்ள வீடொன்றின் மதிலின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் பண்டாரகம ரைகம, பிரதேசத்தை சேர்ந்த...
டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்கும் ஜனாதிபதி அனுர அரசியல் அதிகாரத்தினதும் டிஜிட்டல் தொழிநுட்ப நிபுணர்களினதும் எதிர்பார்ப்புகள் ஒன்றாக இருக்கும் நிலையில், நாட்டை டிஜிட்டல் மயமாக்கும் செயற்பாட்டிற்கு அனைத்து தொழில்வல்லுநர்களினதும் ஆதரவையும் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அனுரகுமார...
மதுபான அனுமதி பத்திரம் தொடர்பில் வெளியாகவிருக்கும் பெயர் பட்டியல் மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு சிபாரிசு செய்த அரசியல்வாதிகளின் பெயர் பட்டியல் விசாரணைகளின் பின்னர் வெளியிடப்படும் என அரசாங்கம் இன்று உறுதியளித்துள்ளது. மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில்...