மிரிகானாவுக்கு முகாமிற்கு அழைத்துச் செல்லப்படவுள்ள அகதிகள்! திருகோணமலைக்கு கொண்டுவரப்பட்ட மியன்மார் படகில் பயணித்த 11 பேரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன் ஏனையோரை இன்றைய தினம் மிரிகானா முகாமிற்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது....
முன்னாள் உபவேந்தர் கடத்தல்; கருணாவை துரத்தும் ஆவிகள்? கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேற்றையதினம் (20) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார். கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த...
ஜெய்ப்பூர் பெட்ரோல் கிடங்கு தீ விபத்து…உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆக உயர்வு! ஜெய்ப்பூரில் பெட்ரோல் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. 43 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில்...
ஜெனரல் பிபின் ராவத்தின் ஹெலிகொப்டர் விபத்து; மர்மம் வெளியானது! இந்திய பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் (Bipin Rawat), அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 பேரின் உயிரைப் பறித்த ஹெலிகொப்டர்...
ஹரியானாவின் முன்னாள் முதல்வர் காலமானார்! ஹரியானாவின் முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக்தளத்தின் (INLD) தலைவருமான ஓம் பிரகாஷ் சவுதாலா (Om Prakash Chautala) தனது 89 ஆவது வயதில் குருகிராமில் உள்ள அவரது இல்லத்தில்...
தங்கையை காக்க ஆவியாக வந்த அண்ணன்: கணவனை புரிந்துகொள்வாளா மனைவி? சண்டே ஸ்பெஷல் எபிசோடு! தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான வீரா சீரியலின் சண்டே ஸ்பெஷல் எபிசோட் வரும் ஞாயிறு...