“காசாவில் போர் குற்றச்சாட்டுக்குள்ளான இஸ்ரேலிய படை உறுப்பினர் இலங்கையில்” ஒப்படைக்குமாறு வலியுறுத்தல்! பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரசல்ஸை தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் அமைப்பு ஒன்று, காசா நிலப்பரப்பில் பலஸதீனியர் ஒருவர் கொல்லப்பட காரணமாக...
கிராமசேவையாளரை தாக்கிய மதுபோதை குழு! வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நாசீவன் தீவு கிராமத்தில் கடமையாற்றும் கிராமசேவகர் மதுபோதையில் வந்த குழுவொன்றினால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (20) பிற்பகல் வேளை இச்சம்பவம் நாசீவன் தீவு...
இலங்கையில் இன்று இடம்பெற்ற கோரவிபத்து ; மூவர் பலி …27 பேர் படுகாயம்! ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், சற்றுமுன்னர், பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில், மூவர் உயிரிழந்ததுடன்,...
இலங்கை வந்த மியன்மார் அகதிகள் 12 பேருக்கு தடுப்பு காவல் இலங்கை கடற்பரப்புக்குள் வந்த 115 மியாமார் அகதிகள் முல்லைத்தீவில் இருந்து திருகோணமலை அஷ்ரப் இறங்கு துறைக்கு நேற்றையதினம் (20)கொண்டு செல்லப்பட்டு திருகோணமலை துறை முகப்...
நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்து வெல்லாலகே நீக்கம் – விளக்கம் அளித்த இலங்கை கேப்டன் மூன்று போட்டிகள் கொண்ட T20 மற்றும் ODI தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்து புறப்பட்டது. நியூசிலாந்தின் ஆடுகள நிலைமைகளுக்கு...
ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்து விபத்து – மூவர் மரணம் ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று காலை விபத்துக்குள்ளானது. பஸ் வீதியை விட்டு விலகி அருகில்...