பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தல் விடயத்தில் அனுர அரசாங்கத்தின் செயற்பாடுகளை பாராட்டும் பிரித்தானியா! ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்துக்குள் பொருளாதார ஸ்திரப்படுத்தல் விடயத்தில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள முன்னேற்றத்தை பாராட்டியே ஆக வேண்டும் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ...
நாட்டின் பல பகுதிகளில் மழையுடன் கூடிய வானிலைக்கு வாய்ப்பு! மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (21.12) பல கால மழை பெய்யக்கூடும். அதேபோல் கிழக்கு, மத்திய மற்றும் ஊவா...
வருமான வரி தொடர்பான ஜனாதிபதியின் முடிவு வரவேற்கத்தக்கது – தொழில் வல்லுநர்கள்! வருமான வரி தொடர்பான ஜனாதிபதியின் முடிவு மகிழ்ச்சி அளிப்பதாக தொழில் வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அரச வைத்திய...
சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த தீர்மானம்! எதிர்வரும் சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அதற்கான வேட்புமனுக்களை மீள அழைப்பது தொடர்பான...
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் தேர்வு; யூஜிசி உறுப்பினரை சேர்க்க ஆளுநர் அறிவுறுத்தல் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக தமிழ்நாடு அரசு அமைத்துள்ள தேடுதல் குழுவில், யூஜிசி பிரதிநிதி இல்லாததால், அந்தக் குழுவை கலைத்து, புதிய...
கிச்சன் கீர்த்தனா : பிரண்டைச் சட்னி உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கும்; ஞாபகசக்தியைப் பெருக்கும்; மூளை நரம்புகளை பலப்படுத்தும்; எலும்புக்கு சக்தி தரும்; வாய்வுப் பிடிப்பை நீக்கும் சக்தி பிரண்டைக்கு உண்டு. அப்படிப்பட்ட பிரண்டையில் சட்னி செய்து...