காலை உணவுக்கு சிறந்த ஆப்ஷனான அவகாடோ ; இதில் இத்தனை நன்மைகளா? ஆரோக்கியமான ஒரு காலை உணவுக்கு ஏற்ற பழமாக கருதப்படுகிறது. பல்வேறு நன்மைகளை வழங்கும் இந்த அவகாடோ பழத்தை கொண்டு நம்முடைய நாளை ஆற்றலுடன்...
மார்கழி மாத தேய்பிறை சஷ்டியில் கோடீஸ்வரனாகும் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க மார்கழி மாதத்தில் வரும் ஒவ்வொரு திதி, நட்சத்திரம், கிழமை ஆகியவை மிகவும் சிறப்புடையதாகும். அந்த வகையில் மார்கழி மாதத்தில் வரும் தேய்பிறை சஷ்டி மிக...
விக்னேஸ்வரனின் நிலையே அர்ச்சுனாவுக்கும்! அரசியல்கட்சி ஒன்றின் எச்சரிக்கை அரசியலில் விக்னேஸ்வரனுக்கு ஏற்பட்ட நிலைமையே வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் (Archuna) ஏற்படும் என அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர் அருள் ஜெயேந்திரன் தெரிவித்துள்ளார். சமகால...
தேங்காயை சிக்கனமாக பயன்படுத்த முயன்ற சிறுமிக்கு நேர்ந்த கதி புத்தளம் நவகத்திகம, ஹல்மில்லவெவ பிரதேசத்தில் 15 வயதுடைய சிறுமி ஒருவர் நேற்று (19) தனது வீட்டில் அரைக்கும் சாதனத்தில் (பிளண்டர்) தேங்காய்த் துண்டுகளை அரைக்க முயன்ற...
மலேரியா நோயுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒருவர் அனுமதி கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மலேரியா நோயுடன் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மலேரியா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட மலேரியா தடுப்பு வைத்தியர் அ.நிமால் தெரிவித்துள்ளார். ஆபிரிக்க...
மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்ற ஜனாதிபதி அநுர ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (20) மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். முதலில் மல்வத்து விகாரைக்கு சென்ற ஜனாதிபதி, மல்வத்து...